நாகதேவதை சிலையில் இருந்து கசியும் தண்ணீர், பக்தர்கள் ஆச்சர்யம்

தமிழகத்தில் உள்ள சாமி சிலைகளில் இருந்து அவ்வப்போது தண்ணீர், பால் ஆகியவை கசிந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாணியம்பாடி கோயிலில் நாகதேவதை சிலையிலிருந்து திடீரென தண்ணீர் கசிந்து வருவதால், கடவுள் அருள் என பக்தர்கள் போற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் பழமை வாய்ந்த ஓம்சக்தி அம்மன் கோயில் உள்ளது. அங்கு நாகதேவதை சிலை உள்ளது. நாகதேவதை சிலை முன் செவ்வாய், வெள்ளி மற்றும் முக்கிய விஷேச நாட்களில் பெண்கள் எலுமிச்சை பழத்தில் … Continue reading நாகதேவதை சிலையில் இருந்து கசியும் தண்ணீர், பக்தர்கள் ஆச்சர்யம்